Tuesday, 28 August 2018

பொதிகை தொலைக்காட்சியில் குரு நானக் மாணவர்கள்

பொதிகை - ழகரம் - குருநானக் மாணவர்கள்

பொதிகை தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் நேரலை நிகழ்ச்சியான ழகரம் - எனும் தமிழ் மரபு, தமிழ்வளர்ச்சி சார்ந்த வார்த்தை விளையாட்டுப் போட்டிகளில் நமது குரு நானக் கல்லூரியின் தமிழ் மன்ற மாணவர்கள் 23.09.2017 கலந்து கொண்டு சிறப்புற விளையாடினர்.
அந்த விளையாட்டு நிகழ்ச்சியின் காணொளித் தொகுப்பு கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thursday, 23 August 2018

குருநானக் கல்லூரி மாணவர்களின் சிறப்பு சுதந்திரதின விவாத அரங்கம்

 என்.ஆர்.எஸ். ராயல் தொலைக்காட்சி குருநானக் கல்லூரி தமிழ்த்துறையுடன்  இணைந்து விவாத அரங்கம் ஒன்றை நடத்தினர். சுதந்திர தின சிறப்பு விவாத அரங்கமாக நடைபெற்ற இவ்விவாதம் வேற்றுமைகளை உடைத்து இந்தியர்களை ஒன்றுபடுத்துவது மரபுசார்ந்த சிந்தனைகளா? நவீனத்துவ சிந்தனைகளா என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் நமது கல்லூரியின் தமிழ் மன்ற மாணவர்கள் விவாதத்தில் பங்கேற்று சிறப்புற தம் கருத்துக்களை பகிர்ந்தனர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 அதன் காணொளிகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன..

பகுதி -1


பகுதி - 2




பகுதி-3